ஞாயிறு, 20 மே, 2012

அன்பு
அன்பில்லாத இடம் சூன்யமான காரிருளை போன்றது.
நிர்மலமான மனம் வேண்டுமா, இரத்த அழுத்தம் வராத வாழ்க்கை வேண்டுமா?, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த பழகுங்கள். உங்களின் வாழ்க்கையும் அழகாகும்.