சனி, 20 ஜூலை, 2013

டவுட்டு.:
எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு அல்லதுபேரணி  நடத்தும் பொழுது ஊர்களின் பெயரை குறிப்பிட்டு ”சென்னை குலுங்கட்டும், திருச்சி அதிரட்டும்” இப்படி எல்லாம் போஸ்டர்களிலும் பேனர்களிலும் எழுதி வைக்கறாங்களே...
இவங்க ஓரே இடத்தில் கூடும் பொழுது நல்லதே நடக்காதா... இல்லை நடக்க கூடாதுன்னு விரும்புறாங்களான்னே தெரியலையே...

3 கருத்துகள்:

  1. ராசிபுரத்தில் தென்றல் வீசட்டும். ;))

    பதிலளிநீக்கு
  2. ///நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும் /// கர்ர்ர்ர்ர்... ;)

    பதிலளிநீக்கு
  3. ராசிபுரத்தில் வீசும் தென்றலின் வாசம் நியூஸிலாந்து வரை மணக்கிறது போல இருக்கே...

    பதிலளிநீக்கு